வெள்ளி, 19 நவம்பர், 2010

எனது கவிதை துளிகள்

காதல் ..
அறிந்தோ
அறியாமலோ ..
தெரிந்தோ
தெரியாமலோ ..
இதயங்களை
பரிமாறி கொள்ளும்
சுகமான உணர்வு தன்
காதல்!!!
காதல் வந்தால் கயவன் கூட
கவிஞன் ஆவான்..
ஆனால்
கலகம் தான். அதிகம் வருகிறது .
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

என்னைப் பற்றி

எனது படம்
adudhabi, United Arab Emirates
நான் வசிப்பது uae இல் இந்த தளத்தில் கவிதை .கட்டுரை கதைகள் சேர்க்கலாம் என இருக்கிறேன் ,,, தங்களது ஆதரவினை எதிர் பார்த்து .....நகைசுவை துணுக்குகள் மற்றும் மருத்துவ குறிப்புகள் இடம் பெறும் . தொடர்ந்து வருகை தாருங்கள் .,, நன்றி .