வெள்ளி, 19 நவம்பர், 2010

சமையல் கலை ...

சத்து மிகுந்த அடை.....
தேவை ..சதாரனமான தோசை மாவு  ... ஒரு லிட்டர் ... து பருப்பு ,க பருப்பு ,கொ கடலை ,பச்சை பட்டாணி ,சோயா பீன்ஸ் ,தலா  ஒரு கப் ,  மிளகாய் பொடி தேவை யான அளவுடன் ,மற்றும் . பெருங்காய பவுடர் ஒரு ஸ்பூன் ,தேவையான அளவு உப்பு ....      எண்ணெய் (நல்ல எண்ணெய் ருசி கூட்டும்)..
கடலை மற்றும் பருப்பு களை   6  மணி க்கு  ஊறவைக்கவும் ... அரைத்து எடுத்து (சற்று கொரகரப்பாக)மி பொடி மற்றும் பெருங்காய பொடி  சேர்த்து  5  நிமிடம் கழித்து   தோசை  மாவுடன் கலந்து . தோசைகளாக ஊற்றி எடுக்கவும் ,, சுவையான சத்து மிகுந்த அடை ரெடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

என்னைப் பற்றி

எனது படம்
adudhabi, United Arab Emirates
நான் வசிப்பது uae இல் இந்த தளத்தில் கவிதை .கட்டுரை கதைகள் சேர்க்கலாம் என இருக்கிறேன் ,,, தங்களது ஆதரவினை எதிர் பார்த்து .....நகைசுவை துணுக்குகள் மற்றும் மருத்துவ குறிப்புகள் இடம் பெறும் . தொடர்ந்து வருகை தாருங்கள் .,, நன்றி .