சத்து மிகுந்த அடை.....
தேவை ..சதாரனமான தோசை மாவு ... ஒரு லிட்டர் ... து பருப்பு ,க பருப்பு ,கொ கடலை ,பச்சை பட்டாணி ,சோயா பீன்ஸ் ,தலா ஒரு கப் , மிளகாய் பொடி தேவை யான அளவுடன் ,மற்றும் . பெருங்காய பவுடர் ஒரு ஸ்பூன் ,தேவையான அளவு உப்பு .... எண்ணெய் (நல்ல எண்ணெய் ருசி கூட்டும்)..
கடலை மற்றும் பருப்பு களை 6 மணி க்கு ஊறவைக்கவும் ... அரைத்து எடுத்து (சற்று கொரகரப்பாக)மி பொடி மற்றும் பெருங்காய பொடி சேர்த்து 5 நிமிடம் கழித்து தோசை மாவுடன் கலந்து . தோசைகளாக ஊற்றி எடுக்கவும் ,, சுவையான சத்து மிகுந்த அடை ரெடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக